|
Class 10 வாழ்த்து Marks:30
|
I.
|
நிரப்புக :
|
1.
|
மாணிக்கவாசகர்
எழுப்பிய கோவில் ------------
|
2.
|
மாணிக்கவாசகர்
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ---------------
|
3.
|
அழுது அடியடைந்த
அன்பர் என்று அழைக்கபடுபவர் ----------
|
4.
|
மாணிக்க வாசகர்
வாழ்ந்த காலம் --------------
|
5.
|
மாணிக்க வாசகர்
கட்டிய கோவில் -----------மாவட்டம் ----------ஊரில் உள்ளது
|
6.
|
சைவத்திருமுறைகள்
மொத்தம் -----------------
|
7.
|
திருவாசகத்திற்கு
உருகார் ---------------உருகார்
|
8.
|
சதகம் என்பது --------------பாடல்களைக்கொண்ட நூலைக் குறிக்கும்
|
9.
|
திருவாசகத்தில்
இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை --------
|
10.
|
மாணிக்கவாசகர்
பாடல்கள் ---------- திருமுறையில்
இடம்பெற்றுள்ளன
|
11.
|
மாணிக்கவாசகர் ---------
மன்னரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்
|
12.
|
ஜி யு போப்
திருவாசகத்தை -------மொழியில் மொழிபெயர்த்தார்
|
13.
|
மெய்தான் -------
விதிர்விதிர்த்துன் ------------கழற்கு
|
14.
|
கைதான் நெகிழ விடேன்
இதில் ‘நெகிழ’ என்பது
------என்னும் பொருளில் வந்துள்ளது
|
II.
|
பொருத்துக :
|
|
சொல் பொருள்
|
15.
|
விரை உடல்
|
16.
|
கழல் பெருகி
|
17.
|
ததும்பி மணம்
|
18.
|
மெய் அணிகலன்
|
III.
|
விடையளி :
|
19.
|
மாணிக்கவாசகர்
இறைவனிடம் எவ்வாறு வேண்டுகிறார் ?
|
20.
|
திருவாசகம்
நூற்குறிப்பு வரைக
|
21.
|
மாணிக்கவாசகர் குறிப்பு எழுதுக
|
22.
|
“மெய்தான்
அரும்பி எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலை எழுதுக
|
Class 10- வாழ்த்து- இயல் 1 Test
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...
No comments:
Post a Comment